Monday, 29 June 2015

எந்த மண்ணில் எந்த வகையான மரங்களை வளர்கலாம் என்று பாா்க்கலாம்!


கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் : குமிழ்,சில்வர் ஒக்

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் : ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேலம்.

மரம் வளா்ப்போம்.. மழை பெறுவோம்.

No comments:

Post a Comment