Saturday, 18 July 2015

பறவைகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி..!


ஆம், உண்மைதான்!

டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது.. [Lake Natron, Tanzania]

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த அபூர்வ விசயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான்!

இங்கு தண்ணீா் குடிக்கும் பறவைகளும், பிற உயிா்களும் அந்த நீாில் உள்ள ரசாயனத்தினால் இறந்து சிலையாகி விடுகின்றன.

அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.

No comments:

Post a Comment