Monday, 20 July 2015

அறிந்து கொள்வோம்


உலகில் உள்ள மரங்களில் மில்லியனுக்கும் மேற்பட்டவை அணில்களால் உருவானவை என்றால் நம்ப முடிகிறதா.?

ஆம் அணில் தான் மழை காலத்திற்கான உணவை (விதைகள்) மண்ணில் புதைத்துவிடும் மழை காலத்தின் பொழுது அவை தான் புதைத்து வைத்த பாதி விதைகளை மறந்துவிடும் அவையே மரமாக வளர்கின்றன.



இவை எகிப்து'ல் கிடைக்கப்பெற்ற கல் சிற்பம்..
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது....
இன்று நாம் பயன்படுத்தும் விமானம் அன்றைய எகிப்து நாகரிகத்தில் எப்படி...?
கேள்விக்கான முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்....



இரும்புத்தூண் – டெல்லி..!

டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது ஆச்சாியமே.!

No comments:

Post a Comment